தற்போதைய செய்திகள்

"கோவையில் 237 டன் குப்பைகள் அகற்றம்" - கோவை மாநகராட்சி ஆணையர்

தந்தி டிவி

கோவையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சாலைகள் மற்றும் தெருக்களில் சேர்ந்த 237 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு 170 டன் குப்பைகள் சேர்வது வழக்கம். இந்நிலையில், தீபாவளி பண்டிகை கொணடாட்டங்களை அடுத்து, பட்டாசு குப்பைகளோடு சேர்த்து ஒரே நாளில் 237 டன் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி உள்ளதாக, கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு