தற்போதைய செய்திகள்

"கோவையில் 237 டன் குப்பைகள் அகற்றம்" - கோவை மாநகராட்சி ஆணையர்

தந்தி டிவி

கோவையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சாலைகள் மற்றும் தெருக்களில் சேர்ந்த 237 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு 170 டன் குப்பைகள் சேர்வது வழக்கம். இந்நிலையில், தீபாவளி பண்டிகை கொணடாட்டங்களை அடுத்து, பட்டாசு குப்பைகளோடு சேர்த்து ஒரே நாளில் 237 டன் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி உள்ளதாக, கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை