தற்போதைய செய்திகள்

"கோவையில் 237 டன் குப்பைகள் அகற்றம்" - கோவை மாநகராட்சி ஆணையர்

தந்தி டிவி

கோவையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி சாலைகள் மற்றும் தெருக்களில் சேர்ந்த 237 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் வழக்கமாக நாள் ஒன்றுக்கு 170 டன் குப்பைகள் சேர்வது வழக்கம். இந்நிலையில், தீபாவளி பண்டிகை கொணடாட்டங்களை அடுத்து, பட்டாசு குப்பைகளோடு சேர்த்து ஒரே நாளில் 237 டன் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி உள்ளதாக, கோவை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே