தற்போதைய செய்திகள்

கோவை எல்லையில் தீவிர கண்காணிப்பு - செயல்படாத 4 சிசிடிவி கேமராக்கள்

தந்தி டிவி

கோவை எல்லையில் தீவிர கண்காணிப்பு - செயல்படாத 4 சிசிடிவி கேமராக்கள்

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, தமிழக கேரள மாநில எல்லையோர சோதனை சாவடிகளில், தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி முள்ளி வனத்துறை சோதனை சாவடியில் வனதுறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இங்குள்ள இரண்டு சிசிடிவி கேமராக்களும் பழுதாகி இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளன. வனத்துறைக்கு சொந்தமான சிறிய வகை, பழைய மாடல் கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் செயல்பாட்டில் உள்ளன. பழுதாகி கிடக்கும் நவீன சிசிடிவி கேமராக்களை சரிசெய்ய, காவல்துறைக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை