தற்போதைய செய்திகள்

கோவை எல்லையில் தீவிர கண்காணிப்பு - செயல்படாத 4 சிசிடிவி கேமராக்கள்

தந்தி டிவி

கோவை எல்லையில் தீவிர கண்காணிப்பு - செயல்படாத 4 சிசிடிவி கேமராக்கள்

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, தமிழக கேரள மாநில எல்லையோர சோதனை சாவடிகளில், தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி முள்ளி வனத்துறை சோதனை சாவடியில் வனதுறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இங்குள்ள இரண்டு சிசிடிவி கேமராக்களும் பழுதாகி இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளன. வனத்துறைக்கு சொந்தமான சிறிய வகை, பழைய மாடல் கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் செயல்பாட்டில் உள்ளன. பழுதாகி கிடக்கும் நவீன சிசிடிவி கேமராக்களை சரிசெய்ய, காவல்துறைக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளது. 

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்