தற்போதைய செய்திகள்

கோவை கார் குண்டுவெடிப்புக்கு IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்ற விவகாரம்.. டிஜிபி மீது அண்ணாமலை கடும் விமர்சனம்

தந்தி டிவி
• கோவையில் கடந்த அக்டோபரில், கார் சிலிண்டர் வெடித்து, ஜமேஷா மொபின் உயிரிழந்தார். • இதுபோல, நவம்பரில், கர்நாடக மாநிலம் மங்களூரில் குக்கர் குண்டு வெடித்து ஷாரிக் என்பவர் சிகிச்சை பெற்று வருகிறார். • இந்த இரு சம்பவங்களுக்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த ஐ.எஸ்.கே.பி என்ற அமைப்பு பொறுப்பேற்று, தங்களது இதழில் அறிக்கை வெளியிட்டுள்ளது. • இதையடுத்து, இது தொடர்பாக, என்.ஐ.ஏ. மற்றும் காவல்துறையினர் விசாரைணயை தீவிரப்படுத்தியுள்ளனர். • ஐ.எஸ். பங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் உண்மை தன்மை குறித்தும் விசாரித்து வருகின்றனர். • மேலும், கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் யாராவது தொடர்பில் உள்ளனரா? என்பது குறித்து, சிறப்பு அதிகாரி தலைமையில் விசாரணை நடைபெறுகிறது. • சந்தேகத்திற்கடமான நபர்களின் விவரங்கள் சேகரித்து, அவர்களை கண்காணிப்பதோடு, சமூக வலைத்தளங்களங்களையும் கண்காணித்து வருகின்றனர்.

Manamadurai | மானாமதுரையில் மீண்டும் பயங்கரம் - 2 பேருக்கு அரிவாள் வெட்டு

Breaking | RN Ravi | Mamata | மேற்கு வங்க ஆளுநரானார் RN ரவி..? - மம்தா பரபரப்பு தகவல்

BREAKING || T20 World Cup | இங்கிலாந்துக்கு இமாலய இலக்கு - வான்கடேவில் இந்தியாவின் வானவேடிக்கை

Breaking | Israel | Iran | Beirut | "அதிபயங்கர அழிவு.. உடனே வெளியேறுங்கள்.." இஸ்ரேல் இறுதி வார்னிங்

Breaking | T20 | Ind Vs Eng | Ind Vs Eng - வாழ்வா - சாவா..? டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங்