தற்போதைய செய்திகள்

கோயில் திருவிழாவில் கண்கவர் கொங்கு ஒயிலாட்டம் ஆடி அசத்திய பெண்கள்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே காட்டூர் காந்தமலை பாலசுப்பிரமணியம் சாமி கோவிலில் சஷ்டி திருநாளை முன்னிட்டு கொங்கு பாரம்பரிய ஒயிலாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஒரே வண்ண ஆடை அணிந்து பாடலுக்கு ஏற்ப ஒன்று சேர நடனமாடியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை