தற்போதைய செய்திகள்

கோயில் திருவிழாவில் கண்கவர் கொங்கு ஒயிலாட்டம் ஆடி அசத்திய பெண்கள்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே காட்டூர் காந்தமலை பாலசுப்பிரமணியம் சாமி கோவிலில் சஷ்டி திருநாளை முன்னிட்டு கொங்கு பாரம்பரிய ஒயிலாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஒரே வண்ண ஆடை அணிந்து பாடலுக்கு ஏற்ப ஒன்று சேர நடனமாடியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்