தற்போதைய செய்திகள்

கோயில் திருவிழாவில் கண்கவர் கொங்கு ஒயிலாட்டம் ஆடி அசத்திய பெண்கள்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே காட்டூர் காந்தமலை பாலசுப்பிரமணியம் சாமி கோவிலில் சஷ்டி திருநாளை முன்னிட்டு கொங்கு பாரம்பரிய ஒயிலாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஒரே வண்ண ஆடை அணிந்து பாடலுக்கு ஏற்ப ஒன்று சேர நடனமாடியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்