தற்போதைய செய்திகள்

கோயில் திருவிழாவில் கண்கவர் கொங்கு ஒயிலாட்டம் ஆடி அசத்திய பெண்கள்

தந்தி டிவி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே காட்டூர் காந்தமலை பாலசுப்பிரமணியம் சாமி கோவிலில் சஷ்டி திருநாளை முன்னிட்டு கொங்கு பாரம்பரிய ஒயிலாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர் மற்றும் சிறுமியர் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஒரே வண்ண ஆடை அணிந்து பாடலுக்கு ஏற்ப ஒன்று சேர நடனமாடியது கண்களுக்கு விருந்தாக அமைந்தது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்