தற்போதைய செய்திகள்

லட்சக்கணக்கான பறவைகள் கோடியக்கரையில் தஞ்சம்... கூட்டம் கூட்டமாக அமர்ந்து சிறகடிக்கும் பறவைகள்...

தந்தி டிவி

நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் லட்சக்கணக்கில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து குவிந்து வருகின்றன.

பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில், தற்போது சரணாலயத்திற்கு செங்கால் நாரை, கூழைகிடா, பூநாரை, கடல் காகம், கடல் ஆலா மற்றும் உள்ளான் வகைகள், வரி தலை வாத்து உள்ளிட்ட பறவைகள் லட்சகணக்கில் வந்தடைந்துள்ளன.

மழை பெய்து பசுமையான சூழல் நிலவும் கோடியக்கரையில் பறவைகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து சிறகடிப்பது ரம்மியமாக காட்சியளிக்கிறது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்