தற்போதைய செய்திகள்

லட்சக்கணக்கான பறவைகள் கோடியக்கரையில் தஞ்சம்... கூட்டம் கூட்டமாக அமர்ந்து சிறகடிக்கும் பறவைகள்...

தந்தி டிவி

நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் லட்சக்கணக்கில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து குவிந்து வருகின்றன.

பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில், தற்போது சரணாலயத்திற்கு செங்கால் நாரை, கூழைகிடா, பூநாரை, கடல் காகம், கடல் ஆலா மற்றும் உள்ளான் வகைகள், வரி தலை வாத்து உள்ளிட்ட பறவைகள் லட்சகணக்கில் வந்தடைந்துள்ளன.

மழை பெய்து பசுமையான சூழல் நிலவும் கோடியக்கரையில் பறவைகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து சிறகடிப்பது ரம்மியமாக காட்சியளிக்கிறது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்