தற்போதைய செய்திகள்

கொடநாடு கொலை வழக்கு - உயிரிழந்த கனகராஜின் உறவினர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

தந்தி டிவி
• கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக, கோவை சிறப்பு சிபிசிஐடி போலீசார், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள பணிக்கனூர் கிராமத்தில் வசிக்கும், கனகராஜியின் உறவினர் வீட்டில் சோதனை மேற்காண்டனர். • அப்போது, ஆவணங்கள் ஏதும் கிடைக்காததால், திரும்பிச் சென்றனர். • தொடர்ந்து, கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக, கனகராஜியின் உறவினர்களிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு