தற்போதைய செய்திகள்

கொடநாடு கொலை வழக்கு - உயிரிழந்த கனகராஜின் உறவினர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

தந்தி டிவி
• கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக, கோவை சிறப்பு சிபிசிஐடி போலீசார், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள பணிக்கனூர் கிராமத்தில் வசிக்கும், கனகராஜியின் உறவினர் வீட்டில் சோதனை மேற்காண்டனர். • அப்போது, ஆவணங்கள் ஏதும் கிடைக்காததால், திரும்பிச் சென்றனர். • தொடர்ந்து, கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக, கனகராஜியின் உறவினர்களிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்