தற்போதைய செய்திகள்

கொடநாடு கொலை வழக்கு - உயிரிழந்த கனகராஜின் உறவினர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

தந்தி டிவி
• கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக, கோவை சிறப்பு சிபிசிஐடி போலீசார், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள பணிக்கனூர் கிராமத்தில் வசிக்கும், கனகராஜியின் உறவினர் வீட்டில் சோதனை மேற்காண்டனர். • அப்போது, ஆவணங்கள் ஏதும் கிடைக்காததால், திரும்பிச் சென்றனர். • தொடர்ந்து, கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக, கனகராஜியின் உறவினர்களிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்