தற்போதைய செய்திகள்

"சும்மா அவரு சொல்வாரு... ஒரே நாடு ஒரே தேர்தல் வராது "- EPS கருத்துக்கு மறுப்பு தெரிவித்த கே.என்.நேரு

தந்தி டிவி
• சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வர வாய்ப்பே இல்லை என, அமைச்சர் கே.என்.நேரு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். • திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் தூக்கி உள்ளிட்டவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் திறந்துவைத்தார். • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் நடக்கும் என குறிப்பிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை