தற்போதைய செய்திகள்

"சும்மா அவரு சொல்வாரு... ஒரே நாடு ஒரே தேர்தல் வராது "- EPS கருத்துக்கு மறுப்பு தெரிவித்த கே.என்.நேரு

தந்தி டிவி
• சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வர வாய்ப்பே இல்லை என, அமைச்சர் கே.என்.நேரு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். • திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் தூக்கி உள்ளிட்டவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் திறந்துவைத்தார். • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் நடக்கும் என குறிப்பிட்டார்.

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்