தற்போதைய செய்திகள்

காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் கழுத்தறுத்து படுகொலை....கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவப் படுகொலை

தந்தி டிவி

கிருஷ்ணகிரி அருகே காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் கழுத்தறுத்து படுகொலை/கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெகன் என்ற இளைஞர் படுகொலை, முழுக்கான் கொட்டாய் பகுதியை சேர்ந்த பெண்ணின் தந்தையும், மாமனாருமான சங்கர் என்பவர் வெறிச்செயல், கிட்டம்பட்டியை சேர்ந்த ஜெகனும், முழுக்கான் கொட்டாயை சேர்ந்த சரண்யாவும், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்தனர், இவர்களின் திருமணத்திற்கு சரண்யாவின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர், இந்நிலையில், காவேரிப்பட்டணம் நோக்கி சென்று கொண்டிருந்த ஜெகனை வழி மறித்த, மாமனார் சங்கர் மற்றும் அவருடன் வந்த நபர்கள் கழுத்தறுத்து படுகொலை செய்துள்ளனர்,

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்