தற்போதைய செய்திகள்

காதல் மனைவி கழுத்தறுத்து கொலை "மனைவியை கொன்னுட்டேன்.. போலீசுக்கு சொல்லுங்க" - சென்னையில் பயங்கரம்

தந்தி டிவி

காதல் மனைவி மீது சந்தேகம் - கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர்.

"மனைவியை கொலை செய்துவிட்டேன், போலீசுக்கு தெரிவியுங்கள்" கையில் கத்தியுடன் இருந்த வங்கி மேலாளர் ஆசிஃப் கூறியதாக வீட்டின் உரிமையாளர் தகவல்.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிஃப், பிரியங்காவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் - தம்பதிக்கு குழந்தை இல்லை.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"