தற்போதைய செய்திகள்

காதல் மனைவி கழுத்தறுத்து கொலை "மனைவியை கொன்னுட்டேன்.. போலீசுக்கு சொல்லுங்க" - சென்னையில் பயங்கரம்

தந்தி டிவி

காதல் மனைவி மீது சந்தேகம் - கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர்.

"மனைவியை கொலை செய்துவிட்டேன், போலீசுக்கு தெரிவியுங்கள்" கையில் கத்தியுடன் இருந்த வங்கி மேலாளர் ஆசிஃப் கூறியதாக வீட்டின் உரிமையாளர் தகவல்.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிஃப், பிரியங்காவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் - தம்பதிக்கு குழந்தை இல்லை.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை