தற்போதைய செய்திகள்

காதல் மனைவி கழுத்தறுத்து கொலை "மனைவியை கொன்னுட்டேன்.. போலீசுக்கு சொல்லுங்க" - சென்னையில் பயங்கரம்

தந்தி டிவி

காதல் மனைவி மீது சந்தேகம் - கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர்.

"மனைவியை கொலை செய்துவிட்டேன், போலீசுக்கு தெரிவியுங்கள்" கையில் கத்தியுடன் இருந்த வங்கி மேலாளர் ஆசிஃப் கூறியதாக வீட்டின் உரிமையாளர் தகவல்.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிஃப், பிரியங்காவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் - தம்பதிக்கு குழந்தை இல்லை.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்