தற்போதைய செய்திகள்

வருமான வரித்துறையினர் போல் நாடகமாடி தொழிலதிபர் கடத்தல் - மிரட்டி ரூ.30 லட்சம் பறித்த கும்பல்

தந்தி டிவி

ஐதராபாத்தில் வருமான வரித்துறையினர் போல் நாடகமாடி தொழிலதிபரை படத்தி பணம் பறித்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி, முரளி கிருஷ்ணா என்ற தொழிலதிபரை கடந்த மாதம் 27ஆம் தேதி கடத்திய கும்பல், அவரை மிரட்டி 30 லட்சம் ரூபாய் பறித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, முரளி கிருஷ்ணாவின் மைத்துனர் ராஜேஷ் என்பவரே கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது அம்பலமானது. இதையடுத்து, ராஜேஷ் உட்பட 7 கடத்தல் கும்பல் 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ