தற்போதைய செய்திகள்

வருமான வரித்துறையினர் போல் நாடகமாடி தொழிலதிபர் கடத்தல் - மிரட்டி ரூ.30 லட்சம் பறித்த கும்பல்

தந்தி டிவி

ஐதராபாத்தில் வருமான வரித்துறையினர் போல் நாடகமாடி தொழிலதிபரை படத்தி பணம் பறித்த 7 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். வருமான வரித்துறை அதிகாரிகள் எனக்கூறி, முரளி கிருஷ்ணா என்ற தொழிலதிபரை கடந்த மாதம் 27ஆம் தேதி கடத்திய கும்பல், அவரை மிரட்டி 30 லட்சம் ரூபாய் பறித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, முரளி கிருஷ்ணாவின் மைத்துனர் ராஜேஷ் என்பவரே கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டது அம்பலமானது. இதையடுத்து, ராஜேஷ் உட்பட 7 கடத்தல் கும்பல் 7 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 15 லட்சம் ரூபாய் பணம் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி