தற்போதைய செய்திகள்

"கோலி ஓய்வு பெற வேண்டும்" - அக்தரின் கருத்தால் கொதித்த ரசிகர்கள்

தந்தி டிவி

டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறி உள்ளார். இது தொடர்பாக பேசிய அக்தர், பாகிஸ்தானுக்கு எதிராக மிகச்சிறந்த இன்னிங்ஸை கோலி ஆடியதாகவும், அதே சமயம் கோலி தனது முழு திறனையும் டி20 போட்டிகளிலேயே செலுத்தக் கூடாது என்றும் தெரிவித்து உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ்போல், ஒருநாள் போட்டிகளில் ஆடினால் கோலி 3 சதம் அடித்திருப்பார் என்றும் அக்தர் கூறி உள்ளார். அக்தரின் இந்த கருத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்