தற்போதைய செய்திகள்

"கோலி ஓய்வு பெற வேண்டும்" - அக்தரின் கருத்தால் கொதித்த ரசிகர்கள்

தந்தி டிவி

டி20 போட்டிகளில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறி உள்ளார். இது தொடர்பாக பேசிய அக்தர், பாகிஸ்தானுக்கு எதிராக மிகச்சிறந்த இன்னிங்ஸை கோலி ஆடியதாகவும், அதே சமயம் கோலி தனது முழு திறனையும் டி20 போட்டிகளிலேயே செலுத்தக் கூடாது என்றும் தெரிவித்து உள்ளார். பாகிஸ்தானுக்கு எதிராக ஆடிய இன்னிங்ஸ்போல், ஒருநாள் போட்டிகளில் ஆடினால் கோலி 3 சதம் அடித்திருப்பார் என்றும் அக்தர் கூறி உள்ளார். அக்தரின் இந்த கருத்தை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்