தற்போதைய செய்திகள்

ஓடும் ரயிலில் பயணிகள் மீது 'தீ' வைத்த சம்பவம்... பின்னணியில் பயங்கரவாதிகளா..?...யார் அந்த ஷாருக் சைஃபி..?- களமிறங்கியது என்ஐஏ...!

தந்தி டிவி
• கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்
• கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிகளில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு
• இதேபோல், சம்பவம் நடைபெற்ற எலத்தூர் பகுதியிலும் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு
• தீ வைத்ததாக ஷாருக் சைஃபி என்பவரை கைது செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி