தற்போதைய செய்திகள்

ஓடும் ரயிலில் பயணிகள் மீது 'தீ' வைத்த சம்பவம்... பின்னணியில் பயங்கரவாதிகளா..?...யார் அந்த ஷாருக் சைஃபி..?- களமிறங்கியது என்ஐஏ...!

தந்தி டிவி
• கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம்
• கண்ணூரில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சம்பந்தப்பட்ட ரயில் பெட்டிகளில் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு
• இதேபோல், சம்பவம் நடைபெற்ற எலத்தூர் பகுதியிலும் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு
• தீ வைத்ததாக ஷாருக் சைஃபி என்பவரை கைது செய்துள்ள போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்