தற்போதைய செய்திகள்

ரயிலில் தீ வைத்து 3 பேரை கொன்ற கொடூரனுக்கு போலீஸ் போட்ட ஸ்கெட்ச்

தந்தி டிவி
• எலத்தூர் ரயில்நிலையத்தில் டி ஒன் பெட்டியில் இருந்த பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். • தீக்காயம் அடைந்த 9 பணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். • நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷாருக் சைஃபியை மகாராஷ்டிரா மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். • பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில், அந்த நபரை சாலை மார்க்கமாக கார், ஜீப் என மாற்றி மாற்றி போலீசார் கேரளா அழைத்து வந்தனர். • கோழிக்கோடு காவல்நிலையத்தில் வைத்து ஷாருக்கு சைஃபியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். • அதன் பின், உரிய ஆவணங்கள் தயார் செய்து இன்று மதியத்திற்கு மேல் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி