தற்போதைய செய்திகள்

ரயிலில் தீ வைத்து 3 பேரை கொன்ற கொடூரனுக்கு போலீஸ் போட்ட ஸ்கெட்ச்

தந்தி டிவி
• எலத்தூர் ரயில்நிலையத்தில் டி ஒன் பெட்டியில் இருந்த பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். • தீக்காயம் அடைந்த 9 பணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். • நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷாருக் சைஃபியை மகாராஷ்டிரா மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். • பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில், அந்த நபரை சாலை மார்க்கமாக கார், ஜீப் என மாற்றி மாற்றி போலீசார் கேரளா அழைத்து வந்தனர். • கோழிக்கோடு காவல்நிலையத்தில் வைத்து ஷாருக்கு சைஃபியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். • அதன் பின், உரிய ஆவணங்கள் தயார் செய்து இன்று மதியத்திற்கு மேல் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு