• கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர் தீ வைத்த சம்பவம்.
• கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலில் ஆய்வு
• சேதமடைந்த ரயில் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஈஸ்வர ராவ் ஆய்வு.
• தீ வைப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் காயம்.
• குற்றவாளியை பிடிக்க நொய்டாவிற்கு விரைந்துள்ள தனிப்படை போலீசார்.