தற்போதைய செய்திகள்

பள்ளியை விட்டு சென்று... மீண்டும் வந்த ஆசிரியை... கண்டதும் பாசத்தில் கதறி அழுத குழந்தைகள்

தந்தி டிவி

கேரளாவில் பள்ளியில் இருந்து விடைபெற்ற ஆசிரியை ஒருவர், பள்ளி விழாவுக்காக வந்தபோது, அவரை கண்ட மாணவிகள் அன்பின் மிகுதியால் கண்ணீர் விட்டு அழுதனர். காசர்கோடு அருகே பதிரா பகுதியில் உள்ள பள்ளியில், ஆசிரியை அம்சீரா பணியாற்றி வந்த நிலையில், திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் பணியில் இருந்து விடை பெற்றார். இந்நிலையில், குழந்தைகள் தினத்தன்று மாணவர்களை சந்திக்க பள்ளிக்கு வந்த நிலையில், அவரை பார்த்த மாணவிகள், அன்பின் மிகுதியால் கண்ணீர் விட்டு அழுதனர். இதை கண்ட ஆசிரியையும் அழுத நிலையில், இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்