தற்போதைய செய்திகள்

கொட்டோ கொட்டுனு கொட்டிய வருவாய் சபரிமலையில் 24 நாள்ல இவ்ளோ கோடியா..? | Sabarimala Temple

தந்தி டிவி

சபரிமலை ஐயப்பன் கோயிலில், கடந்த 24 நாட்களில் 125 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக, தேவசம் போர்டு தலைவர் அனந்தகோபன் தெரிவித்துள்ளார். சபரிமலை கோயில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் இல்லாததால், கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 நாட்களில் 125 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தலைவர் தெரிவித்துள்ளார். உண்டியல் காணிக்கை, அப்பம், அரவணை பிரசாத விற்பனை மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்