தற்போதைய செய்திகள்

முதல்வர் பதவிக்கு சிக்கல்..! தப்புமா பினராயி விஜயன் ஆட்சி..? இன்று வெளியாகிறது தலையெழுத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு

தந்தி டிவி
• கேரளாவில் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாக பினராயி வியன மற்றும் 18 அமைச்சர்கள் மீது புகார் எழுந்தது. • இது தொடர்பாக லோக் ஆயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. • இந்த வழக்கின் விசாரணை முடிந்த‌தை அடுத்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. • சிவில் நடைமுறை சட்டப்படி விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு கூறப்பட வேண்டும். • ஆனால் இந்த வழக்கு விசாரணை முடிந்து ஓராண்டு ஆன நிலையில், தீர்ப்பு வெளியாகாமல் இருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. • இந்நிலையில் ஆர்.எஸ்.சசிகுமார் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யதை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. • இது பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை