தற்போதைய செய்திகள்

முதல்வர் பதவிக்கு சிக்கல்..! தப்புமா பினராயி விஜயன் ஆட்சி..? இன்று வெளியாகிறது தலையெழுத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு

தந்தி டிவி
• கேரளாவில் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாக பினராயி வியன மற்றும் 18 அமைச்சர்கள் மீது புகார் எழுந்தது. • இது தொடர்பாக லோக் ஆயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. • இந்த வழக்கின் விசாரணை முடிந்த‌தை அடுத்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. • சிவில் நடைமுறை சட்டப்படி விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு கூறப்பட வேண்டும். • ஆனால் இந்த வழக்கு விசாரணை முடிந்து ஓராண்டு ஆன நிலையில், தீர்ப்பு வெளியாகாமல் இருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. • இந்நிலையில் ஆர்.எஸ்.சசிகுமார் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யதை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. • இது பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ