தற்போதைய செய்திகள்

"இதுக்கு மேலயும் என்னால முடியாது" - 9வது மாடியிலிருந்து குதித்த கேரள NIT மாணவன்

தந்தி டிவி

ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததாகக் கூறப்படும் கல்லூரி மாணவர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் என்.ஐ.டி-யில், தெலுங்கானாவைச் சேர்ந்த யஷ்வந்த் என்ற மாணவர் பயின்று வந்தார். இவர், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட நிலையில், அதில் பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அம்மாணவர் கல்லூரி விடுதியின் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும், மாணவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்