தற்போதைய செய்திகள்

"இதுக்கு மேலயும் என்னால முடியாது" - 9வது மாடியிலிருந்து குதித்த கேரள NIT மாணவன்

தந்தி டிவி

ஆன்லைன் வர்த்தகத்தில் பணத்தை இழந்ததாகக் கூறப்படும் கல்லூரி மாணவர், தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், கோழிக்கோட்டில் செயல்பட்டு வரும் என்.ஐ.டி-யில், தெலுங்கானாவைச் சேர்ந்த யஷ்வந்த் என்ற மாணவர் பயின்று வந்தார். இவர், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்ட நிலையில், அதில் பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், அம்மாணவர் கல்லூரி விடுதியின் 9-வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேலும், மாணவர் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்