தற்போதைய செய்திகள்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், மூன்றாம் பாலின தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சபியா சஹாத் என பெயரிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
• திருவனந்தபுரத்தை சேர்ந்த சஹாத் பெண்ணாக பிறந்து ஆணாகவும், மலப்புரத்தை சேர்ந்த ஜியா பவல் ஆணாக பிறந்து பெண்ணாகவும் மாறினர். • இதையடுத்து இருவரும் கோழிக்கோட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். • இவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என நினைத்து, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, சிசேரியன் மூலம் கடந்த மாதம் 8ஆம் தேதி பெண் குழந்தையை பெற்றனர். • இதன் மூலம் இந்தியாவில் குழந்தையை பெற்றெடுக்கும், முதல் மூன்றாம் பாலினத்தவர் என்ற பெருமையை பெற்றனர். • இந்நிலையில், சஹாத் மற்றும் சியா தம்பதி, அவர்களது குழந்தைக்கு சபியா சஹாத் என பெயரிட்டுள்ள நிலையில், அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு