தற்போதைய செய்திகள்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், மூன்றாம் பாலின தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சபியா சஹாத் என பெயரிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
• திருவனந்தபுரத்தை சேர்ந்த சஹாத் பெண்ணாக பிறந்து ஆணாகவும், மலப்புரத்தை சேர்ந்த ஜியா பவல் ஆணாக பிறந்து பெண்ணாகவும் மாறினர். • இதையடுத்து இருவரும் கோழிக்கோட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். • இவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என நினைத்து, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, சிசேரியன் மூலம் கடந்த மாதம் 8ஆம் தேதி பெண் குழந்தையை பெற்றனர். • இதன் மூலம் இந்தியாவில் குழந்தையை பெற்றெடுக்கும், முதல் மூன்றாம் பாலினத்தவர் என்ற பெருமையை பெற்றனர். • இந்நிலையில், சஹாத் மற்றும் சியா தம்பதி, அவர்களது குழந்தைக்கு சபியா சஹாத் என பெயரிட்டுள்ள நிலையில், அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக