தற்போதைய செய்திகள்

கேரள, கர்நாடகா மாநில எல்லைகளில் - பாதுகாப்பு அதிகரிப்பு | Kerala | Karnataka

தந்தி டிவி

கோவை மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து கேரள, கர்நாடகா  மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளதாக மேற்குமண்டல ஐஜி சுதாகர் தெரிவித்துள்ளார்.

உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகுந்த எச்சரிக்கையுடன் சோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

ஓட்டல்கள், விடுதிகளில் தங்குவோர், ஆன்லைனில் முன்பதிவு செய்வோரின் விவரங்களை, கட்டாயம் காவல்நிலையத்திற்கு வழங்க வபேண்டும் என உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஐஜி சுதாகர் தெரிவித்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்