தற்போதைய செய்திகள்

கேரள, கர்நாடகா மாநில எல்லைகளில் - பாதுகாப்பு அதிகரிப்பு | Kerala | Karnataka

தந்தி டிவி

கோவை மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து கேரள, கர்நாடகா  மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளதாக மேற்குமண்டல ஐஜி சுதாகர் தெரிவித்துள்ளார்.

உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகுந்த எச்சரிக்கையுடன் சோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

ஓட்டல்கள், விடுதிகளில் தங்குவோர், ஆன்லைனில் முன்பதிவு செய்வோரின் விவரங்களை, கட்டாயம் காவல்நிலையத்திற்கு வழங்க வபேண்டும் என உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஐஜி சுதாகர் தெரிவித்துள்ளார்.

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்