தற்போதைய செய்திகள்

இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர்/திடீரென்று குறுக்கே வந்த யானைக் கூட்டம்..நூலிழையில் உயிர் தப்பிய இருசக்கர வாகன ஓட்டி

தந்தி டிவி

கேரள மாநிலம், வயநாட்டில் உள்ள சூரல் மலைப்பகுதியில் யானைக் கூட்டம் ஒன்று, திடீரென்று வனப்பகுதியில் இருந்து சாலையைக் கடந்து குடியிருப்பு பகுதிக்குள் வந்தது. அந்த இடத்தில் சாலை வளைவாக இருந்ததால், யானைகள் சாலையை கடப்பது தெரியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இளைஞர், திடீரென்று யானைக் கூட்டத்தை பார்த்து சட்டென்று திருப்பி, யானைகளிடம் சிக்காமல் நூலிழையில் உயிர் தப்பினார். பின்னர் அந்த யானைகளை வனத்துறையினர், வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்