தற்போதைய செய்திகள்

கேரளாவில் மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் கொரோனா.. 3 பேர் திடீர் உயிரிழப்பு.. 210 பேர் பாதிப்பு

தந்தி டிவி
• கேரளாவில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. • அந்த மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், 3 பேர் திருச்சூரில் உயிரிழந்துள்ளனர். • மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு