தற்போதைய செய்திகள்

கேரளாவில் மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் கொரோனா.. 3 பேர் திடீர் உயிரிழப்பு.. 210 பேர் பாதிப்பு

தந்தி டிவி
• கேரளாவில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. • அந்த மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், 3 பேர் திருச்சூரில் உயிரிழந்துள்ளனர். • மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

CM Stalin | முதல்வர் ஸ்டாலின் போட்ட திடீர் ட்வீட்

Vilathikulam Case Arrest | கைதான இளைஞர் - அடுத்தநொடி விளாத்திகுளம் மாணவி பெற்றோர் எடுத்த முடிவு

Vilathikulam Girl Murder Case Update | சிக்கினான் அரக்கன்.. தர்ம முனீஸ்வரனின் பகீர் பின்னணி

Puducherry | NR Congress | BJP | சமாதான முயற்சியில் பாஜக? - புதுச்சேரி முதல்வர் வைத்த நிபந்தனை

Vilathikulam Girl Murder Case Update | கைதானார் - விளாத்திகுளம் மாணவி கொலையில் பெரும் திருப்பம்