தற்போதைய செய்திகள்

கேரளாவில் மீண்டும் ஆட்டத்தை தொடங்கும் கொரோனா.. 3 பேர் திடீர் உயிரிழப்பு.. 210 பேர் பாதிப்பு

தந்தி டிவி
• கேரளாவில் புதிதாக 210 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. • அந்த மாநிலத்தில் கடந்த மூன்று நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், 3 பேர் திருச்சூரில் உயிரிழந்துள்ளனர். • மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மருத்துவமனைகளில் உட்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு