தற்போதைய செய்திகள்

ஊழல் வழக்கில் சிக்கிய கேரள முதல்வரின் முதன்மை செயலாளர்.. சிபிஐ தீவிர விசாரணை

தந்தி டிவி

கேரளாவில் லைஃப் மிஷன் ஊழல் வழக்கு தொடர்பாக, முன்னாள் முதன்மைச் செயலர் எம்.சிவசங்கரிடம் சிபிஐ அதிகாரிகள் ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பாக, கொச்சியில் உள்ள அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதன்படி நேற்று ஆஜரான அவரிடம் சிபிஐ அதிகாரிகள் சுமார் ஐந்தரை மணி நேரம் விசாரணை நடத்தினர். விசாரணையை முடித்து வெளியே வந்த சிவசங்கர் செய்தியாளர் கேள்விகளுக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார். லைஃப் மிஷன் வழக்கில் சிவசங்கர் விசாரணைக்கு அழைக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை