தற்போதைய செய்திகள்

கேரளாவை உலுக்கிய படகு விபத்து.. கை விலங்குடன் காவலில் இருக்கும் ஓனர்

தந்தி டிவி

கேரளா படகு விபத்து தொடர்பாக, படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில், நீரில் மூழ்கி 22 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் முதல் முதியோர் வரை உயிரிழந்த சம்பவம், நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், மீன்பிடி படகை சுற்றுலா படகாக மாற்றி அமைத்தது தெரியவந்தது. இதனிடையே, தலைமறைவாக இருந்த படகின் உரிமையாளர் நாசர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாசர், கை விலங்குடன் காவலில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்