தற்போதைய செய்திகள்

கேரளாவை உலுக்கிய படகு விபத்து.. கை விலங்குடன் காவலில் இருக்கும் ஓனர்

தந்தி டிவி

கேரளா படகு விபத்து தொடர்பாக, படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில், நீரில் மூழ்கி 22 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் முதல் முதியோர் வரை உயிரிழந்த சம்பவம், நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், மீன்பிடி படகை சுற்றுலா படகாக மாற்றி அமைத்தது தெரியவந்தது. இதனிடையே, தலைமறைவாக இருந்த படகின் உரிமையாளர் நாசர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாசர், கை விலங்குடன் காவலில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை