தற்போதைய செய்திகள்

கேரளாவை உலுக்கிய படகு விபத்து.. கை விலங்குடன் காவலில் இருக்கும் ஓனர்

தந்தி டிவி

கேரளா படகு விபத்து தொடர்பாக, படகின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார். மலப்புரம் மாவட்டம் பரப்பனங்காடி கடற்கரையில் படகு கவிழ்ந்த விபத்தில், நீரில் மூழ்கி 22 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள் முதல் முதியோர் வரை உயிரிழந்த சம்பவம், நாட்டையே உலுக்கியது. இது தொடர்பாக மேற்கொண்ட விசாரணையில், மீன்பிடி படகை சுற்றுலா படகாக மாற்றி அமைத்தது தெரியவந்தது. இதனிடையே, தலைமறைவாக இருந்த படகின் உரிமையாளர் நாசர் உள்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நாசர், கை விலங்குடன் காவலில் இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்