தற்போதைய செய்திகள்

பச்சிளங்குழந்தையை கழிவறையில் வீசிய இளம்பெண்.. ஆய்வில் குழந்தைக்கு உயிர் இருந்ததால் அதிர்ச்சி!

தந்தி டிவி
• பச்சிளங்குழந்தையை கழிவறையில் வீசிய இளம்பெண் .. ஆய்வில் குழந்தைக்கு உயிர் இருந்ததால் அதிர்ச்சி! - வாளியில் குழந்தைக்கு தூக்கி மருத்துவமனைக்கு ஓடிய போலீஸ் • கேரளாவில் வாளியில் மறைத்து வைக்கப்பட்ட பச்சிளங்குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். • கேரள மாநிலம் செங்கனூரில், ரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனைக்கு சென்ற பெண், தனக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதால் கழிவறையில் வீசியதாக தெரிவித்துள்ளார். • உடனடியாக மருத்துவர் புகார் அளித்ததால், போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். • அப்போது வாளியில் குழந்தை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தையின் உடலில் அசைவு தெரிந்துள்ளது. • ஆச்சரியமடைந்த போலீசார் குழந்தையுடன் வாளியை தூக்கியபடி, மருத்துவமனையில் சேர்த்தனர். • விசாரணையில் முறையற்ற உறவின் மூலம் பிறந்த குழந்தையை, வீட்டிலேயே பிரசவித்து இளம்பெண் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்