தற்போதைய செய்திகள்

பச்சிளங்குழந்தையை கழிவறையில் வீசிய இளம்பெண்.. ஆய்வில் குழந்தைக்கு உயிர் இருந்ததால் அதிர்ச்சி!

தந்தி டிவி
• பச்சிளங்குழந்தையை கழிவறையில் வீசிய இளம்பெண் .. ஆய்வில் குழந்தைக்கு உயிர் இருந்ததால் அதிர்ச்சி! - வாளியில் குழந்தைக்கு தூக்கி மருத்துவமனைக்கு ஓடிய போலீஸ் • கேரளாவில் வாளியில் மறைத்து வைக்கப்பட்ட பச்சிளங்குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். • கேரள மாநிலம் செங்கனூரில், ரத்தப்போக்கு காரணமாக மருத்துவமனைக்கு சென்ற பெண், தனக்கு பிறந்த குழந்தை இறந்து விட்டதால் கழிவறையில் வீசியதாக தெரிவித்துள்ளார். • உடனடியாக மருத்துவர் புகார் அளித்ததால், போலீசார் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று சோதனையிட்டனர். • அப்போது வாளியில் குழந்தை மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குழந்தையின் உடலில் அசைவு தெரிந்துள்ளது. • ஆச்சரியமடைந்த போலீசார் குழந்தையுடன் வாளியை தூக்கியபடி, மருத்துவமனையில் சேர்த்தனர். • விசாரணையில் முறையற்ற உறவின் மூலம் பிறந்த குழந்தையை, வீட்டிலேயே பிரசவித்து இளம்பெண் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்