தற்போதைய செய்திகள்

கேரளாவில் அரிசி திருடியவர் அடித்து கொல்லப்பட்ட வழக்கு - 5 ஆண்டுகளுக்கு பின் பரபரப்பு தீர்ப்பு

தந்தி டிவி
• கேரளாவில் அரிசி திருடியவரை அடித்துக்கொன்ற வழக்கில், 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. • கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில், ஆதிவாசி இளைஞர் மது என்பவரை, கடைகளில் அரிசி திருடியதாக கூறி ஒரு கும்பல் அடித்து கொன்றது. • இவ்வழக்கில் 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்க்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். • அரிசி திருடியதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்