தற்போதைய செய்திகள்

கேரளாவில் அரிசி திருடியவர் அடித்து கொல்லப்பட்ட வழக்கு - 5 ஆண்டுகளுக்கு பின் பரபரப்பு தீர்ப்பு

தந்தி டிவி
• கேரளாவில் அரிசி திருடியவரை அடித்துக்கொன்ற வழக்கில், 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. • கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில், ஆதிவாசி இளைஞர் மது என்பவரை, கடைகளில் அரிசி திருடியதாக கூறி ஒரு கும்பல் அடித்து கொன்றது. • இவ்வழக்கில் 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்க்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். • அரிசி திருடியதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ