தற்போதைய செய்திகள்

கேரளாவில் அரிசி திருடியவர் அடித்து கொல்லப்பட்ட வழக்கு - 5 ஆண்டுகளுக்கு பின் பரபரப்பு தீர்ப்பு

தந்தி டிவி
• கேரளாவில் அரிசி திருடியவரை அடித்துக்கொன்ற வழக்கில், 14 பேர் குற்றவாளிகள் என நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. • கேரள மாநிலம் அட்டப்பாடி பகுதியில், ஆதிவாசி இளைஞர் மது என்பவரை, கடைகளில் அரிசி திருடியதாக கூறி ஒரு கும்பல் அடித்து கொன்றது. • இவ்வழக்கில் 16 பேரில் 14 பேர் குற்றவாளிகள் என மன்னார்க்காடு சிறப்பு நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார். • அரிசி திருடியதாக ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 5 ஆண்டுகளுக்குப்பின் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை