தற்போதைய செய்திகள்

அடுத்த கட்ட அகழாய்வுக்கு தயாராகும் கீழடி.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி
• சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி நிறைவடைந்தது. • இந்நிலையில், 2 ஏக்கர் நிலப்பரப்பளவில், கீழடியில் 9 ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. • இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியிலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. • இந்த அகழாய்வு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்