தற்போதைய செய்திகள்

அடுத்த கட்ட அகழாய்வுக்கு தயாராகும் கீழடி.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி
• சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி நிறைவடைந்தது. • இந்நிலையில், 2 ஏக்கர் நிலப்பரப்பளவில், கீழடியில் 9 ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. • இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியிலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. • இந்த அகழாய்வு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை