தற்போதைய செய்திகள்

அடுத்த கட்ட அகழாய்வுக்கு தயாராகும் கீழடி.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

தந்தி டிவி
• சிவகங்கை மாவட்டம் கீழடியில் 8ஆம் கட்ட அகழாய்வு கடந்த ஆண்டு அக்டோபர் 22ம் தேதி நிறைவடைந்தது. • இந்நிலையில், 2 ஏக்கர் நிலப்பரப்பளவில், கீழடியில் 9 ம் கட்ட அகழாய்வு பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை திட்டமிட்டுள்ளது. • இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்நமண்டியிலும் அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. • இந்த அகழாய்வு பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்