தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை - இலங்கை அரசு எச்சரிக்கை

தந்தி டிவி

போதைப்பொருள் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம், நச்சுப்பொருள், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

5 கிராமிற்கு அதிகமாக ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது அப்போதை பொருளை விற்பனை செய்தாலோ மரண தண்டனை வரை விதிக்கக்கூடிய வகையில் கொண்டுவரப்பட்ட அச்சட்டம், தற்போது அமலுக்கு வந்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

பள்ளி குழந்தைகள் 5 கிராமுக்கு அதிகமாக ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தால், அவர்கள் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட வாய்ப்பிருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Breaking | Karnataka CM | ``கர்நாடகா செல்கிறாரா CM விஜய்..'' | உடைத்த கர்நாடகா CM டி.கே.சிவகுமார்

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM