தற்போதைய செய்திகள்

போதைப்பொருள் வைத்திருந்தால் மரண தண்டனை - இலங்கை அரசு எச்சரிக்கை

தந்தி டிவி

போதைப்பொருள் வைத்திருப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் சட்டம் இலங்கையில் அமலுக்கு வந்துள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த அக்டோபர் மாதம், நச்சுப்பொருள், அபின் மற்றும் ஆபத்தான மருந்துகள் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.

5 கிராமிற்கு அதிகமாக ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தாலோ அல்லது அப்போதை பொருளை விற்பனை செய்தாலோ மரண தண்டனை வரை விதிக்கக்கூடிய வகையில் கொண்டுவரப்பட்ட அச்சட்டம், தற்போது அமலுக்கு வந்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது.

பள்ளி குழந்தைகள் 5 கிராமுக்கு அதிகமாக ஐஸ் ரக போதைப்பொருளை வைத்திருந்தால், அவர்கள் தடுப்பு மையத்திற்கு அனுப்பப்பட வாய்ப்பிருப்பதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு