தற்போதைய செய்திகள்

சர்க்கரை ஆலையில் வாயு கசிவு... 3 முறை ஒலித்த அபாய சங்கு... பதறிய மக்கள்... கரூர் அருகே அதிர்ச்சி

தந்தி டிவி

கரூர் மாவட்டம் புகழூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையில், திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த 4 தொழிலாளர்கள், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது, ஆலையின் அபாய சங்கு 3 முறை ஒலித்ததால் அருகிலிருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும் உடனடியாக வாயுக்கசிவு சரிசெய்யப்பட்டதால், அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை