தற்போதைய செய்திகள்

சர்க்கரை ஆலையில் வாயு கசிவு... 3 முறை ஒலித்த அபாய சங்கு... பதறிய மக்கள்... கரூர் அருகே அதிர்ச்சி

தந்தி டிவி

கரூர் மாவட்டம் புகழூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையில், திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த 4 தொழிலாளர்கள், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது, ஆலையின் அபாய சங்கு 3 முறை ஒலித்ததால் அருகிலிருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும் உடனடியாக வாயுக்கசிவு சரிசெய்யப்பட்டதால், அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?