தற்போதைய செய்திகள்

சர்க்கரை ஆலையில் வாயு கசிவு... 3 முறை ஒலித்த அபாய சங்கு... பதறிய மக்கள்... கரூர் அருகே அதிர்ச்சி

தந்தி டிவி

கரூர் மாவட்டம் புகழூரில் செயல்பட்டு வரும் தனியார் சர்க்கரை ஆலையில், திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மயக்கமடைந்த 4 தொழிலாளர்கள், உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அப்போது, ஆலையின் அபாய சங்கு 3 முறை ஒலித்ததால் அருகிலிருந்த பொதுமக்கள் அச்சமடைந்தனர். இருப்பினும் உடனடியாக வாயுக்கசிவு சரிசெய்யப்பட்டதால், அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு