தற்போதைய செய்திகள்

திடீரென இறந்த தந்தை... கனத்த இதயத்துடன் பிளஸ் - டூ தேர்வு எழுதிய மகன்... மனதை உருக்கும் துயரம்

தந்தி டிவி
• கரூர் அருகே தந்தை இறந்து நிலையில் மகன் பிளஸ் டூ தேர்வு எழுதி விட்டு பின்னர் இறுதி சடங்கில் பங்கேற்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. • கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் ஊராட்சி எழுதுயாம்பட்டி சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென இறந்து போனார். • இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்தனர். • ஆறுமுகத்தின் மகன் நந்தா பிளஸ் டூ படித்து வரும் நிலையில் தந்தை உயிரிழந்த சோகத்தில் வேதனையுடன் தேர்வு எழுதினார். • பின்னர் வீடு திரும்பிய நந்தா தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். • இது உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Minister Nirmalkumar | ``யாரோ வாட்ஸ்அப்-ல் கொடுப்பதை வைத்து ஸ்டாலின்..'' | டேட்டாவோடு சொன்ன அமைச்சர்

Senthilbalaji| செ.பாலாஜி தலைமறைவா? - ரத்தாகுமா முன்ஜாமின்? தயாராகும் காவல்துறை

Palani Temple Land Issue | பழனி கோயில் நில மோசடி விவகாரம்..இறுகும் பிடி

CM VIjay | mekedatu | மேகதாது விவகாரம்..முக்கியப்புள்ளிகளுடன் CM விஜய் மீட்டிங்

Cauvery Issue| தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும் நேரத்தில் வந்த அதிர்ச்சி செய்தி