தற்போதைய செய்திகள்

திடீரென இறந்த தந்தை... கனத்த இதயத்துடன் பிளஸ் - டூ தேர்வு எழுதிய மகன்... மனதை உருக்கும் துயரம்

தந்தி டிவி
• கரூர் அருகே தந்தை இறந்து நிலையில் மகன் பிளஸ் டூ தேர்வு எழுதி விட்டு பின்னர் இறுதி சடங்கில் பங்கேற்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. • கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் ஊராட்சி எழுதுயாம்பட்டி சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென இறந்து போனார். • இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்தனர். • ஆறுமுகத்தின் மகன் நந்தா பிளஸ் டூ படித்து வரும் நிலையில் தந்தை உயிரிழந்த சோகத்தில் வேதனையுடன் தேர்வு எழுதினார். • பின்னர் வீடு திரும்பிய நந்தா தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். • இது உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு