தற்போதைய செய்திகள்

திடீரென இறந்த தந்தை... கனத்த இதயத்துடன் பிளஸ் - டூ தேர்வு எழுதிய மகன்... மனதை உருக்கும் துயரம்

தந்தி டிவி
• கரூர் அருகே தந்தை இறந்து நிலையில் மகன் பிளஸ் டூ தேர்வு எழுதி விட்டு பின்னர் இறுதி சடங்கில் பங்கேற்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. • கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் ஊராட்சி எழுதுயாம்பட்டி சேர்ந்த ஆறுமுகம் என்பவர் திடீரென இறந்து போனார். • இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த வேதனை அடைந்தனர். • ஆறுமுகத்தின் மகன் நந்தா பிளஸ் டூ படித்து வரும் நிலையில் தந்தை உயிரிழந்த சோகத்தில் வேதனையுடன் தேர்வு எழுதினார். • பின்னர் வீடு திரும்பிய நந்தா தந்தையின் இறுதி சடங்கில் கலந்து கொண்டார். • இது உறவினர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை