தற்போதைய செய்திகள்

தெருநாய்கள் தாக்குவது குறித்து பிரதமருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்

தந்தி டிவி
• இந்த கடிதத்தில், டெல்லி, ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் தெருநாய்கள் கடித்து குழந்தைகள் இறந்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். • மேலும் இந்தியாவில் 6 கோடியே 2 லட்சம் தெருநாய்கள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், ரேபிஸ் நோயால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். • தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி அடைந்துள்ளாக குறிப்பிட்டுள்ள அவர், பொது சுகாதார நெருக்கடி குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும், மத்திய அரசு குழு அமைத்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்