தற்போதைய செய்திகள்

தெருநாய்கள் தாக்குவது குறித்து பிரதமருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்

தந்தி டிவி
• இந்த கடிதத்தில், டெல்லி, ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் தெருநாய்கள் கடித்து குழந்தைகள் இறந்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். • மேலும் இந்தியாவில் 6 கோடியே 2 லட்சம் தெருநாய்கள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், ரேபிஸ் நோயால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். • தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி அடைந்துள்ளாக குறிப்பிட்டுள்ள அவர், பொது சுகாதார நெருக்கடி குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும், மத்திய அரசு குழு அமைத்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்