தற்போதைய செய்திகள்

தெருநாய்கள் தாக்குவது குறித்து பிரதமருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்

தந்தி டிவி
• இந்த கடிதத்தில், டெல்லி, ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் தெருநாய்கள் கடித்து குழந்தைகள் இறந்துள்ளதாக கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். • மேலும் இந்தியாவில் 6 கோடியே 2 லட்சம் தெருநாய்கள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், ரேபிஸ் நோயால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். • தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டம் தோல்வி அடைந்துள்ளாக குறிப்பிட்டுள்ள அவர், பொது சுகாதார நெருக்கடி குறித்து கவனம் செலுத்த வேண்டும் எனவும், மத்திய அரசு குழு அமைத்து உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை