தற்போதைய செய்திகள்

மீண்டும் விசாரணையில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் | விசா முறைகேடு வழக்கு

தந்தி டிவி

விசா முறைகேடு வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டெல்லி உயர்நிதிமன்றம் மீண்டும் விசாரிக்கிறது. சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அவரது முன்ஜாமின் மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் நடைபெறும் என்று டெல்லி உயர்நிதிமன்றம் கூறியுள்ளது. எனவே முன்ஜாமின் மனு மீதான விசாரணையை 15ஆம் தேதி கோடைகால அமர்வு முன் பட்டியலிட உத்தரவிட்டார்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்