தற்போதைய செய்திகள்

மீண்டும் விசாரணையில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் | விசா முறைகேடு வழக்கு

தந்தி டிவி

விசா முறைகேடு வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டெல்லி உயர்நிதிமன்றம் மீண்டும் விசாரிக்கிறது. சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அவரது முன்ஜாமின் மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் நடைபெறும் என்று டெல்லி உயர்நிதிமன்றம் கூறியுள்ளது. எனவே முன்ஜாமின் மனு மீதான விசாரணையை 15ஆம் தேதி கோடைகால அமர்வு முன் பட்டியலிட உத்தரவிட்டார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்