தற்போதைய செய்திகள்

மீண்டும் விசாரணையில் கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் | விசா முறைகேடு வழக்கு

தந்தி டிவி

விசா முறைகேடு வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை டெல்லி உயர்நிதிமன்றம் மீண்டும் விசாரிக்கிறது. சீனர்களுக்கு சட்டவிரோதமாக விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் அவரது முன்ஜாமின் மீதான தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது. இந்நிலையில், கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் முன் ஜாமீன் மனு மீதான விசாரணை மீண்டும் நடைபெறும் என்று டெல்லி உயர்நிதிமன்றம் கூறியுள்ளது. எனவே முன்ஜாமின் மனு மீதான விசாரணையை 15ஆம் தேதி கோடைகால அமர்வு முன் பட்டியலிட உத்தரவிட்டார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை