தற்போதைய செய்திகள்

வேலை செய்து கொண்டிருக்கும்போதே பலியான கணவன், மனைவி.. மனதை உலுக்கும் சோகம்

தந்தி டிவி
• கர்நாடகாவில் கட்டிடப் பணியின் போது மண் சரிந்து விழுந்ததில், பெண் உட்பட மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர். • தட்சினகன்னடா மாவட்டம் சுள்ளியா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் கதக் மாவட்டத்தைச் சேர்ந்த சோமசேகர ரெட்டி, அவரது மனைவி சாந்தா மற்றும் ஒரு தொழிலாளி ஆகியோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். • அப்போது கட்டிடத்தின் பின்பகுதியில் இருந்த மரம் வேரோடு சரிந்து கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது விழுந்தது. • இதில் மூன்று பேரும் மண் சரிவில் சிக்கி உயிரிழந்தனர். • சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், ஜேசிபி இயந்திரம் மூலமாக மீட்பு பணிகளை தொடங்கினர். • இரண்டு பேர் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில்,ஒருவரது உடலை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. • முறையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கட்டிடப் பணிகளை மேற்கொள்ளவில்லை என கட்டிட உரிமையாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை