தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையில் பிறந்த சிசுவை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த நாய் - கர்நாடகாவில் அதிர்ச்சி

தந்தி டிவி
• கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மகப்பேறு வார்டு அருகே, புதிதாகப் பிறந்த சிசுவை நாய் ஒன்று வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்தது. • இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர், அதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். • இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் நாயை அடித்து விரட்டி, அதனிடம் இருந்து சடலத்தை மீட்டனர். • மருத்துவமனையில் பிறந்த குழந்தையை நாய் கவ்விச் சென்றதா? அல்லது உயிரிழந்துவிட்டது என யாராவது வீசிய குழந்தையை நாய் கவ்வியதா என்பது குறித்து, மருத்துவமனை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே