தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையில் பிறந்த சிசுவை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த நாய் - கர்நாடகாவில் அதிர்ச்சி

தந்தி டிவி
• கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மகப்பேறு வார்டு அருகே, புதிதாகப் பிறந்த சிசுவை நாய் ஒன்று வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்தது. • இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர், அதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். • இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் நாயை அடித்து விரட்டி, அதனிடம் இருந்து சடலத்தை மீட்டனர். • மருத்துவமனையில் பிறந்த குழந்தையை நாய் கவ்விச் சென்றதா? அல்லது உயிரிழந்துவிட்டது என யாராவது வீசிய குழந்தையை நாய் கவ்வியதா என்பது குறித்து, மருத்துவமனை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை