தற்போதைய செய்திகள்

அரசு மருத்துவமனையில் பிறந்த சிசுவை வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்த நாய் - கர்நாடகாவில் அதிர்ச்சி

தந்தி டிவி
• கர்நாடக மாநிலம் ஷிவமோகா மாவட்டத்தில் அரசு பொது மருத்துவமனை உள்ளது. இங்குள்ள மகப்பேறு வார்டு அருகே, புதிதாகப் பிறந்த சிசுவை நாய் ஒன்று வாயில் கவ்வியபடி சுற்றித்திரிந்தது. • இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிலர், அதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். • இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்கள் நாயை அடித்து விரட்டி, அதனிடம் இருந்து சடலத்தை மீட்டனர். • மருத்துவமனையில் பிறந்த குழந்தையை நாய் கவ்விச் சென்றதா? அல்லது உயிரிழந்துவிட்டது என யாராவது வீசிய குழந்தையை நாய் கவ்வியதா என்பது குறித்து, மருத்துவமனை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை

Rajini | Nainar | BJP | ரஜினி - நயினார் திடீர் சந்திப்பு.. புது அரசியல் கணக்கா..?

Doctor Prescription| Syrup | இனி `இது’ கட்டாயம்.. கட்டாயம்.. நாடு முழுவதும் புது ரூல்ஸ் அமல்

Kovai | TN Police | கோவை 10 வயது சிறுமி பா*லியல் வன்கொடுமை - குற்றச்சாட்டு பதிவு