தற்போதைய செய்திகள்

டெப்போவில் நின்ற கர்நாடக அரசு பேருந்து திரும்பி பார்ப்பதற்குள் மாயமான காட்சி

தந்தி டிவி
• கர்நாடக மாநிலம் சின்சோலியில் டெப்போவில் திருடப்பட்ட பேருந்து தெலுங்கானாவில் கண்டுபிடிக்கப்பட்டது. • டெப்போவில் நிறுத்தி வைத்திருந்த பேருந்தை திருடர்கள் அதிகாலை 3 மணிக்கு ஓட்டிச் சென்றுள்ளனர். • உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், விசாரணையை தொடங்கிய போது பேருந்து தெலுங்கானா எல்லையை கடந்தது சென்றது தெரியவந்தது. • தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பேருந்து, தந்தூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெப்போவிலிருந்து அரசு பேருந்து திருடப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ