தற்போதைய செய்திகள்

டெப்போவில் நின்ற கர்நாடக அரசு பேருந்து திரும்பி பார்ப்பதற்குள் மாயமான காட்சி

தந்தி டிவி
• கர்நாடக மாநிலம் சின்சோலியில் டெப்போவில் திருடப்பட்ட பேருந்து தெலுங்கானாவில் கண்டுபிடிக்கப்பட்டது. • டெப்போவில் நிறுத்தி வைத்திருந்த பேருந்தை திருடர்கள் அதிகாலை 3 மணிக்கு ஓட்டிச் சென்றுள்ளனர். • உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், விசாரணையை தொடங்கிய போது பேருந்து தெலுங்கானா எல்லையை கடந்தது சென்றது தெரியவந்தது. • தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில் பேருந்து, தந்தூரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டெப்போவிலிருந்து அரசு பேருந்து திருடப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்