தற்போதைய செய்திகள்

கர்நாடக சட்டமன்ற தேர்தல்...விறுவிறுப்பாக முடிந்த வேட்புமனு தாக்கல் - வெளியான முக்கிய தகவல்

தந்தி டிவி

கர்நாடக சட்டமன்றத் தேர்தல், மே மாதம் 10-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. கடைசி நாளான வியாழக்கிழமை ஒரே நாளில், ஆயிரத்து 691 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.ஒட்டுமொத்தமாக இதுவரை 3 ஆயிரத்து 632 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களில், பெண் வேட்பாளர்கள் 304 பேர், ஒரே ஒரு திருநங்கை மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.மொத்தமுள்ள 3 ஆயிரத்து 632 வேட்பாளர்களில், பலர் இரு முறைக்கு மேல் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளதால், மொத்தமாக இதுவரை 5 ஆயித்து 102 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறவுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்