தற்போதைய செய்திகள்

நொடிப்பொழுதில் நேர்ந்த விபத்து... அப்பளம்போல் நொறுங்கிய கார் - நசுங்கிய உடல்கள்..

தந்தி டிவி

ஒசூர் அருகே சாலை விபத்தில் தாய், மகள் உடல் நசுங்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் தரளு கிராமத்தை சேர்ந்தவர் காயத்ரி. ஐ.டி. ஊழியரான இவர், தனது மகள் சுமதா உடன் காரில் பயணித்துள்ளார்

. அப்போது, பசவன புரா அருகே சென்றுக் கொண்டிருந்தபோது, எதிரே அதிவேகமாக வந்த கான்கிரீட் லாரியின் மீது கார் மோதி விபத்திற்குள்ளானது.

இதில், கார் அப்பளம்போல் நொறுங்கிய நிலையில், அதில் பயணித்த இருவரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இச்சம்பவம் குறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை