தற்போதைய செய்திகள்

மத்திய இணையமைச்சர் சென்ற கார் விபத்து.. வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கரம் - பதைபதைக்கும் சம்பவம்

தந்தி டிவி
• கர்நாடகாவில் நேரிட்ட சாலை விபத்தில் மத்திய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். • விஜயபுராவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, பாகல்கோட்டில் மற்றொரு நிகழ்ச்சிக்காக அவர் காரில் சென்று கொண்டிருந்தார். • அப்போது, அவருடைய காரும் மற்றொரு வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சாத்வி நிரஞ்சன் ஜோதியும், அவரது கார் ஓட்டுனரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். • இருவரும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து காரணமாக விஜயபுரா-ஹுப்பள்ளி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை