தற்போதைய செய்திகள்

மத்திய இணையமைச்சர் சென்ற கார் விபத்து.. வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி பயங்கரம் - பதைபதைக்கும் சம்பவம்

தந்தி டிவி
• கர்நாடகாவில் நேரிட்ட சாலை விபத்தில் மத்திய இணையமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். • விஜயபுராவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் கலந்து கொண்டு விட்டு, பாகல்கோட்டில் மற்றொரு நிகழ்ச்சிக்காக அவர் காரில் சென்று கொண்டிருந்தார். • அப்போது, அவருடைய காரும் மற்றொரு வாகனமும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சாத்வி நிரஞ்சன் ஜோதியும், அவரது கார் ஓட்டுனரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். • இருவரும் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த விபத்து காரணமாக விஜயபுரா-ஹுப்பள்ளி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி