தற்போதைய செய்திகள்

லஞ்சம் வாங்கியதை தட்டிக்கேட்டவரை கன்னத்தில் அறைந்த பெண் ஊழியர் சஸ்பெண்ட் - காரைக்குடியில் பரபரப்பு

தந்தி டிவி
• சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் ஆதார் பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. • காரைக்குடியை சேர்ந்த ஹரி என்பவர், தனது தங்கையின் கைரேகை புதுப்பித்தல் சேவைக்காக ஆதார் மையம் சென்றுள்ளார். • அதற்கு அங்கிருந்த சண்முகப்பிரியா என்ற பெண் ஊழியர், 120 ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. • அதற்கு ஹரி ரசீது கேட்ட நிலையில், அவரை நீண்ட நேரமாக பெண் ஊழியர் காத்திருக்க வைத்ததாகவும் தெரிகிறது. • பின்பு மீண்டும் ரசீது கேட்ட நிலையில், ஆத்திரமடைந்த அந்த பெண் ஊழியர், சக ஊழியர்களுடன் சேர்ந்து ஹரியை தாக்கியுள்ளார். • இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்

Minister Marie Wilson ``ரூ.100க்கு ரூ.64 இந்த மூன்றுக்கு மட்டுமே செலவாகுது..’’