தற்போதைய செய்திகள்

லஞ்சம் வாங்கியதை தட்டிக்கேட்டவரை கன்னத்தில் அறைந்த பெண் ஊழியர் சஸ்பெண்ட் - காரைக்குடியில் பரபரப்பு

தந்தி டிவி
• சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் ஆதார் பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. • காரைக்குடியை சேர்ந்த ஹரி என்பவர், தனது தங்கையின் கைரேகை புதுப்பித்தல் சேவைக்காக ஆதார் மையம் சென்றுள்ளார். • அதற்கு அங்கிருந்த சண்முகப்பிரியா என்ற பெண் ஊழியர், 120 ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. • அதற்கு ஹரி ரசீது கேட்ட நிலையில், அவரை நீண்ட நேரமாக பெண் ஊழியர் காத்திருக்க வைத்ததாகவும் தெரிகிறது. • பின்பு மீண்டும் ரசீது கேட்ட நிலையில், ஆத்திரமடைந்த அந்த பெண் ஊழியர், சக ஊழியர்களுடன் சேர்ந்து ஹரியை தாக்கியுள்ளார். • இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ