தற்போதைய செய்திகள்

லஞ்சம் வாங்கியதை தட்டிக்கேட்டவரை கன்னத்தில் அறைந்த பெண் ஊழியர் சஸ்பெண்ட் - காரைக்குடியில் பரபரப்பு

தந்தி டிவி
• சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சியில் ஆதார் பதிவு மையம் செயல்பட்டு வருகிறது. • காரைக்குடியை சேர்ந்த ஹரி என்பவர், தனது தங்கையின் கைரேகை புதுப்பித்தல் சேவைக்காக ஆதார் மையம் சென்றுள்ளார். • அதற்கு அங்கிருந்த சண்முகப்பிரியா என்ற பெண் ஊழியர், 120 ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது. • அதற்கு ஹரி ரசீது கேட்ட நிலையில், அவரை நீண்ட நேரமாக பெண் ஊழியர் காத்திருக்க வைத்ததாகவும் தெரிகிறது. • பின்பு மீண்டும் ரசீது கேட்ட நிலையில், ஆத்திரமடைந்த அந்த பெண் ஊழியர், சக ஊழியர்களுடன் சேர்ந்து ஹரியை தாக்கியுள்ளார். • இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்