தற்போதைய செய்திகள்

3 ஆண்டுகளாக பேச மறுத்த அம்மா... பேசவைக்க மகள் செய்த விபரீத காரியம்... தாயின் வார்த்தைகளை கேட்காமலேயே உயிர்விட்ட மகள்...

தந்தி டிவி

காரைக்காலில், மூன்று ஆண்டுகளாக பேசாமல் இருந்த தாயை பேச வைக்க, விஷம் அருந்திய பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாதாகோயில் வீதியைச் சேர்ந்த முத்துமாரி என்பவருக்கும், அவரது தாயார் அமுதாவுக்கும் கடந்த மூன்று ஆண்டுகளாக பேச்சுவார்த்தை இல்லையென கூறப்படுகிறது. தனது தாயாரின் மனநிலையை மாற்றி தன்னிடம் பேச வேண்டும் என்பதற்காக, முத்துமாரி விஷம் அருந்திய நிலையில், காரைக்கால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மீண்டும் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்