தற்போதைய செய்திகள்

தங்கும் விடுதியில் தனிமையில் காதல் ஜோடி... அறையில் இருந்து வந்த அலறல் சத்தம் - கதவை திறந்து பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி

தந்தி டிவி
• திருவாரூர் மாவட்டம் குடவாசல் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரும், அக்ஷரா என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். • இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. • இந்த நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில், காதல் ஜோடி அறை எடுத்து தங்கியுள்ளது. • அப்போது, அறையில் இருந்து அலறல் சத்தம் கேட்கவே, ஊழியர்கள் கதவை திறந்துள்ளனர். அப்போது காதல் ஜோடி இருவரும் கை, கழுத்து பகுதிகளில் கத்தியால் அறுத்து ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். • பின்னர் ஆபத்தான நிலையில் இருந்த இருவரையும் மீட்டு போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். • இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை