தற்போதைய செய்திகள்

அரசு கல்லூரியில் 8 மாணவர்களுக்கு கொரோனா.. விடுமுறை அளிக்க ஆட்சியருக்கு பரிந்துரை | Karaikkal

தந்தி டிவி
• காரைக்கால் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. • காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. • இந்நிலையில், பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. • கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தனிமைப்படுத்துதலில் உள்ளனர். • கல்லூரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். • இந்த கல்லூரிக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்