தற்போதைய செய்திகள்

அரசு கல்லூரியில் 8 மாணவர்களுக்கு கொரோனா.. விடுமுறை அளிக்க ஆட்சியருக்கு பரிந்துரை | Karaikkal

தந்தி டிவி
• காரைக்கால் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. • காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. • இந்நிலையில், பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. • கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தனிமைப்படுத்துதலில் உள்ளனர். • கல்லூரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். • இந்த கல்லூரிக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே