தற்போதைய செய்திகள்

அரசு கல்லூரியில் 8 மாணவர்களுக்கு கொரோனா.. விடுமுறை அளிக்க ஆட்சியருக்கு பரிந்துரை | Karaikkal

தந்தி டிவி
• காரைக்கால் அரசு வேளாண் கல்லூரி மாணவர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. • காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. • இந்நிலையில், பஜன்கோவா அரசு வேளாண் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. • கொரோனா பாதிக்கப்பட்ட மாணவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தனிமைப்படுத்துதலில் உள்ளனர். • கல்லூரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். • இந்த கல்லூரிக்கு விடுமுறை அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Nellai Murder | நெல்லையில் Ex பஞ்சாயத்தின் சகோதரர் வெட்டி படுகொலை.. சிறுவன் கைது

Gummidipoondi | தமிழகத்தையே உலுக்கிய கும்மிடிப்பூண்டி கொடூரம்.. நேரிலேயே கொடுத்த அமைச்சர் குமார்

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்