தற்போதைய செய்திகள்

காரைக்காலில் கொரோனாவால் இளம்பெண் பலி - உடனே அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள் | Karaikkal |Corona

தந்தி டிவி
• காரைக்காலில் பொது இடங்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்கி, அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். • காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. • இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • இதனையடுத்து காரைக்காலின் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய அம்மாவட்ட ஆட்சியர், திரையரங்குகள், வணிகவளாகம், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Breaking | Maharashtra | 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து கோர விபத்து | உள்ளே சிக்கியவர்கள் நிலை?

Gold Price Today | ரூட்டை மாற்றிய தங்கம் ரேட்.. இன்றைய விலையிலும் மாற்றம்

Breaking | CM Vijay | பரபரக்கும் காவிரி விவகாரம் | திடீரென பிளானை மாற்றிய CM விஜய்

Breaking | Ramanathapuram | Crime | மனைவி, மாமியாரை வெ*டி கொ*ற கணவன் | கோர்ட் அதிரடி

Thiruparankundram Lamp Issue | திருப்பரங்குன்றம் தீப விவகாரம்..காலையிலேயே வெளியான அப்டேட்