தற்போதைய செய்திகள்

காரைக்காலில் கொரோனாவால் இளம்பெண் பலி - உடனே அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள் | Karaikkal |Corona

தந்தி டிவி
• காரைக்காலில் பொது இடங்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்கி, அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். • காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. • இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • இதனையடுத்து காரைக்காலின் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய அம்மாவட்ட ஆட்சியர், திரையரங்குகள், வணிகவளாகம், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு