தற்போதைய செய்திகள்

காரைக்காலில் கொரோனாவால் இளம்பெண் பலி - உடனே அமலுக்கு வந்த கட்டுப்பாடுகள் | Karaikkal |Corona

தந்தி டிவி
• காரைக்காலில் பொது இடங்களில் முகக்கவசத்தை கட்டாயமாக்கி, அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். • காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. • இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இளம்பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். • இதனையடுத்து காரைக்காலின் கொரோனா நிலவரம் குறித்து ஆலோசனை நடத்திய அம்மாவட்ட ஆட்சியர், திரையரங்குகள், வணிகவளாகம், மருத்துவமனைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

BREAKING || மீண்டும் ஓர் இன்ப அதிர்ச்சி... ஒரேநாளில் அடியோடு குறைந்த தங்கம் - இன்னும் குறையுமாம்!

Breaking | Share Market | திடீர் சரிவில் பங்குச் சந்தைகள் | ஷாக்கில் முதலீட்டாளர்கள்

Postal Ballot | TN Election 2026 | தபால் வாக்கு முறையில் அதிரடி மாற்றம்.. கூடுதலாக 5 துறைகள்

BREAKING || தைரியமாக மாணவி செய்த செயல்... கல்லூரியில் வைத்தே கொடூரமாக தாக்கிய மாணவன்

Breaking | MNM | KamalHaasan | கமல் எடுக்க போகும் முடிவு.. மநீம அவசர ஆலோசனை