தற்போதைய செய்திகள்

நோன்பு கஞ்சி வைப்பதில் மோதல்.. இரு பிரிவினர் இடையே கைகலப்பு - குமரியில் பரபரப்பு

தந்தி டிவி
• கன்னியாகுமரியில் ரமலான் நாட்களில் நோன்பு கஞ்சி வைப்பதில் ஏற்பட்ட தகராறில், போலீசார் முன்னிலையில் கை கலப்பில் ஈடுபட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. • மெயின் ரோட்டில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. • இங்கு தொழுகை நடத்துவதில் இரு தரப்பினர் இடையே சில வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது. • இந்நிலையில் இந்த ஆண்டு ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில் நோன்பு கஞ்சி வைப்பதில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. • தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதனப்படுத்தினர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை