தற்போதைய செய்திகள்

நோன்பு கஞ்சி வைப்பதில் மோதல்.. இரு பிரிவினர் இடையே கைகலப்பு - குமரியில் பரபரப்பு

தந்தி டிவி
• கன்னியாகுமரியில் ரமலான் நாட்களில் நோன்பு கஞ்சி வைப்பதில் ஏற்பட்ட தகராறில், போலீசார் முன்னிலையில் கை கலப்பில் ஈடுபட முயன்றதால், பரபரப்பு ஏற்பட்டது. • மெயின் ரோட்டில் மீராசா ஆண்டவர் பள்ளிவாசல் உள்ளது. • இங்கு தொழுகை நடத்துவதில் இரு தரப்பினர் இடையே சில வருடங்களாக பிரச்சனை இருந்து வருகிறது. • இந்நிலையில் இந்த ஆண்டு ரமலான் நோன்பு தொடங்கியுள்ள நிலையில் நோன்பு கஞ்சி வைப்பதில் இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது. • தகவல் அறிந்து வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதனப்படுத்தினர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி