தற்போதைய செய்திகள்

பாலியலில் மிஞ்சிய பாதிரியார்.. புகார் அளித்த இளம்பெண் ஜுட்.. - வாட்ஸ் ஆப் சேட்டிங் பண்ணவங்களுக்கு அடுத்த குறி!

தந்தி டிவி
• கன்னியாகுமரியில் தேவாலய பாதிரியார் மீது பாலியல் புகாரளித்த இளம் பெண் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது. • கன்னியாகுமரியில் தேவாலய பாதிரியாரின் லேப்டாப் மற்றும் செல்போன் திருடப்பட்டு, பாதிரியாரின் ஆபாச புகைப்படங்களும், வாட்ஸ் ஆப் சேட்டுகளும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. • இந்நிலையில், பாதிரியார் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகாரளித்திருந்தார். • இதையடுத்து, பாதிரியாரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். • இந்நிலையில், பாதிரியார் மீது பாலியல் புகாரளித்த இளம் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்த முயன்ற போது, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது. • இதையடுத்து, அவரை தேடி வருவதாக போலீசார் தெரிவிக்கும் நிலையில், பாதிரியாரின் வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் இருந்த அனைத்து பெண்களிடமும் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்