தற்போதைய செய்திகள்

பாலியலில் மிஞ்சிய பாதிரியார்.. புகார் அளித்த இளம்பெண் ஜுட்.. - வாட்ஸ் ஆப் சேட்டிங் பண்ணவங்களுக்கு அடுத்த குறி!

தந்தி டிவி
• கன்னியாகுமரியில் தேவாலய பாதிரியார் மீது பாலியல் புகாரளித்த இளம் பெண் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது. • கன்னியாகுமரியில் தேவாலய பாதிரியாரின் லேப்டாப் மற்றும் செல்போன் திருடப்பட்டு, பாதிரியாரின் ஆபாச புகைப்படங்களும், வாட்ஸ் ஆப் சேட்டுகளும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. • இந்நிலையில், பாதிரியார் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் புகாரளித்திருந்தார். • இதையடுத்து, பாதிரியாரை கைது செய்த போலீசார், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். • இந்நிலையில், பாதிரியார் மீது பாலியல் புகாரளித்த இளம் பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்த முயன்ற போது, அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் தலைமறைவானதாக கூறப்படுகிறது. • இதையடுத்து, அவரை தேடி வருவதாக போலீசார் தெரிவிக்கும் நிலையில், பாதிரியாரின் வாட்ஸ் ஆப் சேட்டிங்கில் இருந்த அனைத்து பெண்களிடமும் விசாரணை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை