தற்போதைய செய்திகள்

காணும் பொங்கல் கொண்டாட்டம்.. குடும்பம் குடும்பமாக சுற்றுலா தளங்களில் குவிந்த மக்கள்

தந்தி டிவி

காணும் பொங்கல் மற்றும் தொடர் விடுமுறையை தொடர்ந்து தமிழகம் முழுவதுமுள்ள பல்வேறு சுற்றுலா தலங்களில் பொதுமக்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.

தொழில் துறை கட்டுப்பாட்டில் உள்ள கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோவில் பூங்காவில் கொட்டும் பனியில் ஆயிரக்கணக்கான பெண்கள் குவிந்தனர்.

வேலூரின் அடையாளமாக திகழும் வேலூர் கோட்டையில் காணும் பொங்கலை கொண்டாட ஏராளமான பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் குடும்பம் குடும்பமாக குவிந்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை