தற்போதைய செய்திகள்

ரப்பர் எஸ்டேட்டில் திடீர் தீ விபத்து - தீயில் சிக்கி பரிதாபமாக ஒருவர் பலி

தந்தி டிவி
• கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே, தாணிமூடு ரப்பர் எஸ்டேட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • தாணிமூடு ஆனமுள்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில், திடீரென தீவிபத்து ஏற்பட்டது. • இதனை அங்கிருந்தவர்கள் பல மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். எனினும், தோட்டத்திற்கு நடுவே சிக்கிய 60 வயது மதிக்கத்தக்க நபர், இந்த விபத்தில் உயிரிழந்தார். • தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். • இதுதொடர்பான விசாரணையில் உயிரிழந்த நபர் பிரசன்னா என தெரியவந்தது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி