தற்போதைய செய்திகள்

ரப்பர் எஸ்டேட்டில் திடீர் தீ விபத்து - தீயில் சிக்கி பரிதாபமாக ஒருவர் பலி

தந்தி டிவி
• கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே, தாணிமூடு ரப்பர் எஸ்டேட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • தாணிமூடு ஆனமுள்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில், திடீரென தீவிபத்து ஏற்பட்டது. • இதனை அங்கிருந்தவர்கள் பல மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். எனினும், தோட்டத்திற்கு நடுவே சிக்கிய 60 வயது மதிக்கத்தக்க நபர், இந்த விபத்தில் உயிரிழந்தார். • தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். • இதுதொடர்பான விசாரணையில் உயிரிழந்த நபர் பிரசன்னா என தெரியவந்தது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்