தற்போதைய செய்திகள்

ரப்பர் எஸ்டேட்டில் திடீர் தீ விபத்து - தீயில் சிக்கி பரிதாபமாக ஒருவர் பலி

தந்தி டிவி
• கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே, தாணிமூடு ரப்பர் எஸ்டேட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • தாணிமூடு ஆனமுள்பகுதியில் உள்ள ரப்பர் தோட்டத்தில், திடீரென தீவிபத்து ஏற்பட்டது. • இதனை அங்கிருந்தவர்கள் பல மணி நேரம் போராடி, தீயை அணைத்தனர். எனினும், தோட்டத்திற்கு நடுவே சிக்கிய 60 வயது மதிக்கத்தக்க நபர், இந்த விபத்தில் உயிரிழந்தார். • தகவலின் பேரில் வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். • இதுதொடர்பான விசாரணையில் உயிரிழந்த நபர் பிரசன்னா என தெரியவந்தது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?