தற்போதைய செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழக்கும் காகங்கள்.. அச்சத்தில் உறைந்த பொதுமக்கள்...

தந்தி டிவி
• கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே மர்மமான முறையில் உயிரிழந்து வரும் காகங்களால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். • வடக்கு வள்ளியாவிளைப் பகுதியில் நேற்று முதல் ஆங்காங்கே காகங்கள் சுருண்டு விழுந்து உயிரிழந்து வருகின்றன. • தற்போதுவரை,15க்கும் மேற்பட்ட காகங்கள் ஆங்காங்கே உயிரிழந்து கிடப்பதால், அப்பகுதி மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். • மேலும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ள மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

BREAKING ||ஜெ.வின் வருமான வரி வட்டியோடு ரூ.20 கோடி செலுத்த வேண்டும் - ஜெ.தீபாவுக்கு இடியை இறக்கிய IT

Breaking | TVK Vijay | மக்களிடம் நேரடியாக கேட்கும் விஜய் | முழுவீச்சில் இறங்கும் தவெக

Breaking | PM Modi | "பிரதமர் மோடியை தாக்க திட்டம்..?" பகீர் கிளப்பிய ஓம் பிர்லா

DMDK Premalatha | யாருமே எதிர்பாரா முடிவை அறிவித்து அதிரவிட்ட பிரேமலதா

🔴LIVE : Premalatha | DMDK | தமிழக அரசியலில் சற்றும் எதிர்பாரா திருப்பம் - பிரேமலதா அதிரடி அறிவிப்பு