தற்போதைய செய்திகள்

தகாத உறவை முறித்துக் கொண்ட பெண்... கழுத்தை அறுத்து சாகத் துணிந்த இளைஞர் - குமரியில் பரபரப்பு

தந்தி டிவி

கன்னியாகுமரியில் தகாத உறவை இளம்பெண் முறித்துக் கொண்டதால், இளைஞர் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். கன்னியாகுமரியைச் சேர்ந்த கண்ணன் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த வேறொருவரின் மனைவியும் கடந்த சில மாதங்களாக ஒன்றாக வசித்து வந்த நிலையில், அந்தப் பெண்ணை கண்ணன் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்தப்பெண் போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து, விசாரணைக்கு ஆஜராகுமாறு கண்ணனிடம் போலீசார் கூறியிருந்தனர். இந்நிலையில், நாகர்கோயில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்ணன் திடீரென கத்தியால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ