தற்போதைய செய்திகள்

திடீரென ஜெனரேட்டரில் சிக்கிய தலைமுடி... ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான 12 வயது சிறுமி - திருவிழாவின் போது அரங்கேறிய சோகம்

தந்தி டிவி
• வாலாஜாபாத் அடுத்த விச்சாந்தாங்கலில் அங்காளம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. • இதில், மாட்டு வண்டியில் ஜெனரேட்டர் வைத்து வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது. • அப்போது, யாரும் எதிர்பாராதபோது, 12 வயது பள்ளி சிறுமியான லாவண்யா மாட்டு வண்டியில் பின்புறத்தில் ஏறியபோது, அவரின் தலைமுடி ஜெனரேட்டரில் சிக்கியது. • இதில், படுகாயம் அடைந்த அவர் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். • இந்நிலையில், லாவண்யா சிகிச்சை பலனின்றி உயிரிழக்க உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். • இதனிடையே அஜாக்கிரதையாக செயல்பட்டதாக கூறி, ஜெனரேட்டர் உரிமையாளரான முனுசாமி மீது வழக்குபதிந்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை